•3:09 PM
நான் முகம் பார்க்கையில்;
உன் விம்பத்தைக் காட்டும்
என் குறும்புக்கார
கண்ணாடி ,,
என்னைக் கேட்காமலேயே
உன்னைப் பின்தொடரும்
குளப்படிக்கார
கால்கள் .
என்னை வெறுப்பேற்றுவதாய் எண்ணி
நீ உதிர்க்கும்
ஏளனச்சிரிப்பில்
சிதறும் சில்லறைகள் ,
அருந்துவதற்கு அல்ல- உன்
அருகே அமர்வதற்கு
ஒரு சாட்டாய்
உன் ஆகாரப்பொதி.
இவை போதும் எனக்கு
என் காதல் சொல்லத்தேவயில்லை ......
நீ சிலிர்த்து சோம்பல் முறிக்கையில்,
உனக்கே தெரியாமல்
நீ எழுப்பும்
செல்ல முனகல்
என் பக்கக் குறிப்பாய்
அப்போது
உன் கூந்தல் உதிர்க்கும்
சில முடிக் கீற்றுகள் ...
வலி என்று சொன்னாலே
உன் விழி வழிந்தோடி
தோள் நனைக்கும்
உன் இரக்கத்துளி,,
என் காதலே நீ என்று அறியாமல்
என் கவிதைகளில் மட்டும் தோழி
நீ காட்டும்
தீராத காதல் ....
இது போதும் எனக்கு ,,
சொல்ல சொல்லே தேவையில்லை,
என் காதல் சொல்லவும் தேவையில்லை ,
நிலவுப் பாட்டு
என்றுமதன்
செவிகளை சேர்வதில்லை .......
உன் விம்பத்தைக் காட்டும்
என் குறும்புக்கார
கண்ணாடி ,,
என்னைக் கேட்காமலேயே
உன்னைப் பின்தொடரும்
குளப்படிக்கார
கால்கள் .
என்னை வெறுப்பேற்றுவதாய் எண்ணி
நீ உதிர்க்கும்
ஏளனச்சிரிப்பில்
சிதறும் சில்லறைகள் ,
அருந்துவதற்கு அல்ல- உன்
அருகே அமர்வதற்கு
ஒரு சாட்டாய்
உன் ஆகாரப்பொதி.
இவை போதும் எனக்கு
என் காதல் சொல்லத்தேவயில்லை ......
நீ சிலிர்த்து சோம்பல் முறிக்கையில்,
உனக்கே தெரியாமல்
நீ எழுப்பும்
செல்ல முனகல்
என் பக்கக் குறிப்பாய்
அப்போது
உன் கூந்தல் உதிர்க்கும்
சில முடிக் கீற்றுகள் ...
வலி என்று சொன்னாலே
உன் விழி வழிந்தோடி
தோள் நனைக்கும்
உன் இரக்கத்துளி,,
என் காதலே நீ என்று அறியாமல்
என் கவிதைகளில் மட்டும் தோழி
நீ காட்டும்
தீராத காதல் ....
இது போதும் எனக்கு ,,
சொல்ல சொல்லே தேவையில்லை,
என் காதல் சொல்லவும் தேவையில்லை ,
நிலவுப் பாட்டு
என்றுமதன்
செவிகளை சேர்வதில்லை .......
0 comments: